நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நால்வர்
பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவதாக சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிடுகின்றது. முகமட் அஸ்வர், முகமட் அனாஸ், முகமட் ஹபீர் ஜபீர், முகமட் சித்தீக் இராவுத்தர் மரீக்கார் ஆகிய நால்வரும் கடந்த மே மாதம் 18ஆம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் காலத்திற்கு காலம் ஏதேனும் நியாயமான அல்லது உரிய செயல்முறை பாதுகாப்பின்றி சிறுபான்மையினத்தவர்களை இலக்குவைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது எனவும் … Continue reading நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நால்வர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed